tag:blogger.com,1999:blog-124174072024-03-14T01:16:54.327-07:00மரவண்டின் ரீங்காரம்Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-12417407.post-92048748677191373412011-05-26T19:16:00.000-07:002011-05-26T19:21:36.418-07:00SPB Solo songs - Part 31) கனா காணும் கண்கள் மெல்லஉறங்காதோ பாடல் சொல்ல - அக்னி சாட்சி2) இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகுகிற செந்தூரம்இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம் - அக்கரைக்கு வாரீங்களா ?3) கடலில் அலைகள் பொங்கும்ஆனால் கரைகள் தாண்டுமா - மகரந்தம்4) ஒரு பாடலை பல ராகத்தில்உனை பார்த்துப் பாடினேன் - மல்லிகை மோகினி5) வா பொன் மயிலேநெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது - பூந்தளிர்6) சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்புமுத்துச் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417407.post-2669302703242845352011-02-22T13:34:00.000-08:002011-02-22T13:35:24.929-08:00Romantic Duets of SPB & Chithra1) இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி2) மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு3) காதல் ஊர்வலம் இங்கே - பூக்களை பறிக்காதீர்கள்4) முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா5) கொட்டுக்கிளி கொட்டு நாயனம் - சின்னவர்6) குளு குளு என்று குளிர்கின்றதே - ?7) சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது - ஒரு தாயின் சபதம்8) தனனம்.. என் கண்ணனுக்கு காதல் வந்தனம் - ப்ரதாப்9 ) உன்னைத் தொட்ட Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417407.post-1135007153545610922005-12-19T07:35:00.000-08:002005-12-19T07:45:53.883-08:00புத்தம் புதிய வீடுமக்களே என்னோட புதுவீட்டை வந்துபாருங்க....Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-12417407.post-1134399008928119382005-12-12T06:49:00.000-08:002007-08-15T16:18:31.590-07:00இனிய கானங்கள் (1)படம் : தனியாத தாகம்பாடல் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்-ஜானகிMaravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12417407.post-1134139321435595232005-12-09T06:28:00.000-08:002007-09-02T10:33:37.329-07:00ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்கொட்டையோடு விழுங்கிய இலந்தைமரமாய் முளைக்குமோ?கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?புத்தகத்தில் வைத்த மயிலிறகுநான் ஊருக்குப் போன நாள் பார்த்துகுட்டி போட்டால்யார் அதற்கு தீனி போடுவார் ?பள்ளிநாட்களில்பால்யவயதில்இவ்வாறாகதினமும் ஒரு கவலைமனதில் எழும்0வேலைகிடைக்குமா ?கிடைத்தது நிலைக்குமா ?வருமானம் போதுமா ?வாழ்க்கை சிறக்குமா ?வளர்ந்த பிறகுவளர்கின்ற கவலையில்மாட்டிக்கொள்கிற மனசுநினைத்துப் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-12417407.post-1130428806364931162005-10-27T08:51:00.000-07:002005-10-27T23:09:05.163-07:00மூன்று கவிதைகள்எனது வீட்டிலிருந்து அலுவலகம் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.ஒரு மணிநேர பேருந்துப் பயணம் , முன்னிருக்கைக்காரர்களின் பின்மண்டையை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பது . அச்சலாத்தியாக இருக்கும் அல்லவா , ஆகையால் கையில் தினமும் ஏதாவது புத்தகத்தோடுதான் பேருந்தில் ஏறுவேன். யாருமே தொல்லை தராத வண்ணம் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டே வருவேன் . இன்று இரண்டு புத்தகங்கள் எடுத்துக் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-12417407.post-1128954382843119442005-10-10T06:26:00.000-07:002005-10-11T03:06:46.550-07:00ஈரத்தாமரைப் பூவே - போட்டிஈரத் தாமரைப் பூவேஉன் இதழில் எத்தனை சாரங்கள்புத்தன் நானே பித்தன் ஆனேன்உறங்கவில்லை சில வாரங்கள்0கண்கள் கார்த்திகை அகல்களோஇல்லை நட்சத்திரங்களின் நகல்களோவிரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ - இல்லைவெடித்த பருத்திப் பஞ்சுகளோ0கூந்தல் என்பது சமுத்திரமோ - அதில்பூக்கள் மலர்வது விசித்திரமோஇலைகள் இல்லா பூமரமோ உன் இமையே உனது சாமரமோநீ இலைகள் இல்லா பூமரமோஉன் இமையே உனது சாமரமோஈரத் தாமரைப் பூவே... உன் இதழில் எத்தனை Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-12417407.post-1128524967941035282005-10-05T08:02:00.000-07:002005-10-09T06:23:51.290-07:00இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூஇந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூஇசை வண்டுகள் வந்து ஊதாப்பூஇந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூதென்றல் கைகளினாலே கொய்யாப்பூ0இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலைகண்டு வர்ணனைகள் செய்வது என் வேலைதென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலைஇவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை0அந்தக் காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்இந்தத் தோகைமயில் உறவுகளை நாடிகொஞ்சத் துடித்திருக்கும் காதலனின் நாடி0எந்தன் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-12417407.post-1127492606194440982005-09-23T08:24:00.000-07:002006-06-10T05:15:18.713-07:00ஜெயச்சந்திரன் பாடல்கள்எனது டவுசர் காலப் பருவத்திலேயே திரைப்படப்பாடல்கள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.எனக்கு நினைவு தெரிந்து நான் ரசித்த முத பாட்டு இதுதான் . மெளன கீதங்கள்ல வருமே " மூக்குத்திப் பூமேலே காத்து ஒக்காந்து பேசுதம்மா" இந்தப் பாட்டு தான்.0நான் அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில ரேடியோவோ , டேப் ரெக்கார்டரோ கிடையாது. நான் ஆறாப்பு படிக்கும் போது எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒடம்பு சரியில்லாமப் போச்சு , Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com48tag:blogger.com,1999:blog-12417407.post-1127142190068908172005-09-19T07:47:00.000-07:002005-09-19T08:13:57.660-07:00மெளனியும் மண்ணாங்கட்டியும்-பாகம்(2)கி.அ. சச்சிதானந்தம் அவர்கள் தொகுத்து பீகாக் பதிப்பகம் வெளியிட்ட " மெளனியின் கதைகள் "என்ற புத்தகம் என்னிடம் இருக்கிறது . இதில் 24 கதைகளும் பின்னிணைப்புகளாகமெளனியின் பேட்டி , மெளனியின் வாழ்க்கைக் குறிப்புகள் , க.நா.சு விமர்சனக்கட்டுரைமற்றும் மெளனியின் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.இந்தப் புத்தகத்தில்,கதைகள் அனைத்தும் காலவரிசையில் இடம்பெறாமல் தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது என Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-12417407.post-1126109238799036942005-09-07T08:55:00.000-07:002005-10-22T07:33:41.553-07:00மெளனியும் மண்ணாங்கட்டியும் - பாகம்(1)வாழ்க்கைக் குறிப்புமெளனியின் இயற்பெயர் மணி, தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள செம்மங்குடி என்ற கிராமத்தில் 27/07/1907 அன்று பிறந்தார் . கும்பகோணத்திலும் திருச்சியிலும் படித்தார் . இசையிலும் தத்துவத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார் . இளங்கணிதம் படித்திருந்த மெளனி வேலைக்கு எங்கும் செல்லவில்லை. சில காலம் கழித்து சிதம்பரத்திற்குக் குடிபெயர்ந்தார் ,மெளனி , 06/06/1985 அன்று சிதம்பரத்தில் காலமானார்.0மெளனி Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-12417407.post-1125678509066510022005-09-02T08:59:00.000-07:002005-09-02T09:58:36.693-07:00நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள்மலையாளக்கவிதைகளின் தொகுப்பு நூல் - மொழியாக்கம் ( ஜெயமோகன் )அன்புள்ள நண்பர்களேநலம் நலம் தானே ..நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வலைப் பதிய வந்திருக்கிறேன். இந்தப் பதிவில் நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் என்ற கவிதை நூலிருந்து சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.கல்பற்றா நாராயணன் , அனிதா குட்டி , பி.பி ராமச்சந்திரன் , டி.பி.ராஜீவன் , பி.ராமன், வீரான் குட்டி மற்றும் அன்வர் அலி ஆகிய 7 Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12417407.post-1121265326482834122005-07-13T07:25:00.000-07:002005-07-13T09:52:54.846-07:00பாப்லோ நெருடாபாப்லோ நெருடா (Pablo Neruda ), ஜூலை 12 ,1904 இல் , சிலி நாட்டின் தெற்கு எல்லையில் அமைந்த பார்ரல் ( Parral ) என்ற நகரத்தில் பிறந்தார் . தனது இளம்வயதிலேயே தாயை இழந்தார் ,நெருடாவின் தந்தை இரயில்வே துறையில் கூலி வேலை செய்து வந்தார். தனது சிறுவயதிலிருந்தே இலக்கியத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்த பாப்லோ நெருடாவின் இயற்பெயர் நாப்தாலி ரிக்கார்டோ ரியெஸ் பாஸல்டோ( Neftali Ricardo Reyes Basoalto ) ஆகும்.தனது Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12417407.post-1121183999340176192005-07-12T08:56:00.000-07:002005-07-12T09:02:51.306-07:00ஃபெடரிக்கோ கார்சியா லார்காஃபெடரிக்கோ கார்சியா லார்கா(Federico Garcia Lorca ), ஜூன் 5 ,1898 இல் , ஸ்பெயின் நாட்டில் , ஒரு நிலக்கிழாருக்கும் ஆசிரியைக்கும் மகனாகப் பிறந்தார். லார்கா தன் இளம் வயதிலேயே ஒரு சிறந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். கல்லூரிப் பட்டப் படிப்பில் நாட்டமில்லாத லார்கா , கவிதை நினைவோடு , கற்பனையில் மிதந்து வந்தார். நாடோடி மக்களுடன் சிநேகம் கொண்டு அவர்களின் கிராமியப் பாடல்களைக் கேட்டு Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12417407.post-1120484001828072502005-07-04T06:33:00.000-07:002005-07-04T06:35:06.800-07:00காதல் கவிதைகள்Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-12417407.post-1120222838157390432005-07-01T05:55:00.000-07:002005-07-01T06:28:34.980-07:00எங்க வீட்டு வாண்டுகள்எப்படி இருந்த நாங்க ...இப்படி ஆயிட்டோம் ...பீச்சாங்கைப் பக்கம் கறுப்பா ஒரு ஆளு நிக்குறாருல , அவரு பேரு தங்க விக்ரம். எங்க மூத்த அண்ணன் பையன் , வயசு மூணு ஆவுது , இப்போ இவரு என்ன செய்யுறார்னு கேட்குறிங்களா ? இவரு இன்னும் ஸ்கூலுக்குப் போகலை...ஜாலியா வீட்டுல டீவி பாத்துக்கிட்டும் பொம்மைங்க கூட வெளாண்டுக்கிட்டும் சந்தோஷமா இருக்கார் , அதுவும் இல்லாம ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தம்பிப் பாப்பா வேற Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417407.post-1119889175511465912005-06-27T09:11:00.000-07:002005-06-27T09:29:02.513-07:00கவிஞர் ஆக்டேவியோ பாஸ்ஆக்டேவியோ பாஸ் (Octavio Paz 1914-1998 ) என்கிற லத்தீன் அமெரிக்கக் கவிஞர் மார்ச் 31 , 1914 இல் மெக்ஸிகோ நகரத்தில் பிறந்தார் . பாஸின் தாத்தா இந்திய கருப்பொருளை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். பாஸின் தந்தை ஒரு அரசியல் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார் . தனது தாத்தாவின் சொந்த நூலகத்தில் இருந்து இலக்கிய அறிவைப் பெற்ற பாஸ் , சில இளம் கவிஞர்களுடன் சேர்ந்து தனது 17வது வயதிலேயே Barandal (Balus - Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-12417407.post-1119540613847284092005-06-23T08:14:00.000-07:002005-06-25T07:53:24.470-07:00என் இனிய ஹைக்கூவே ....தமிழில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று ஹைக்கூ கவிதைகள் என இந்த மூன்று கவிதைகளைச் சொல்வேன் .ஹைக்கூ கவிதைகள் என்றால் எனக்கு உயிர். தேடித் தேடிப் படிப்பேன் . படித்த கவிதைகளை நண்பர்களிடம் கூறி மகிழ்வேன். இதனால் நண்பர்கள் சிலர் என்னை ஹைக்கூ- கணேஷ் என்றழைக்கத் தொடங்கினார்கள் . சென்னையில் வேலை கிடைத்தவுடன் , இணையத்திலும் ஹைக்கூவைப் பற்றி எழுத ஆரம்பித்தேன் . நண்பர் சோகம் சஃபீக்கின் துணையுடன் "தமிழ் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-12417407.post-1119343263797473582005-06-21T01:18:00.000-07:002005-06-25T07:25:20.506-07:00சில துணுக்குச் செய்திகள்அன்புள்ள நண்பர்களுக்குநான் யாகூ குழுமங்களில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..0சமீபத்தில் ஒரு நாள் திருவள்ளுவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது " என்ன ஐயா , இப்படிக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீரே ? "என்று கேட்டேன்.அவர் அப்போது நூல் பஞ்சம் காரணமாக கைத்தறியைச் சும்மா போட்டுவிட்டு ,சத்தியாகிரகம் செய்யலாமா ? இல்லை மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-12417407.post-1118678202377934832005-06-13T08:15:00.000-07:002005-06-14T06:50:29.310-07:00எழுத்து சிற்றிதழ்" நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் ... சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு " என்று புதுமைப்பித்தன் வேடிக்கையாகச் சொல்வாராம். 0எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல் , புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் , 19-A பிள்ளையார் கோவில் தெரு , திருவல்லிக்கேணி , Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-12417407.post-1118238306109464452005-06-08T06:39:00.000-07:002005-06-13T03:19:33.586-07:00இதுதாண்டா கவிதைஸ்தனதாயினி - ( கவிஞர் சுகுமாரன் ) இளகிய வெண்கலப் பழங்கள்உன் மார்பகங்கள்உள்ளேஉயிர் தழைக்கப் பெய்யவெனத்திரண்டிருக்கும் பால்மேகம்ஒன்றில் தாய்மையின் கசிவுமற்றதில் காதலின் குழைவுஉன் இடது முலை பருகுகையில்என் கண்களில் குழந்தைமையின் நிஷ்களங்கம்அப்போது உன் இடது முலைபரிந்து சுரக்கும் ஊற்றுஉன் வலது முலை பருகுகையில்என் கண்களில்காதலின் உற்சவம்அப்போது உன் வலது முலைநெகிழ்ந்து பெருகும் அருவிகுழந்தைமையும் காதலும்Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-12417407.post-1116948414210246782005-05-24T07:48:00.000-07:002005-06-08T06:55:11.343-07:00மணிக்கொடி சிற்றிதழ்நமது இந்தியா , ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த காலத்திலேயே சிற்றிதழ்கள் தோன்றிவிட்டன .வணிக நோக்கமில்லாமல் இலக்கியத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து தமிழகத்தில் பல சிற்றிதழ்கள் இயங்கி வருகின்றன/ வந்தன.பல சிற்றிதழ்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே பொருளாதாரச் சுழலில் சிக்கி அல்பாய்ஸில் போய்ச் சேர்ந்துவிட்டன . இந்தப் பதிவில் மணிக்கொடி சிற்றிதழ் குறித்து நான் அறிந்தவைகளை மட்டும் எழுதியிருக்கிறேன் . தகவல் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-12417407.post-1115736564422684042005-05-10T07:21:00.000-07:002005-05-13T13:24:29.650-07:00கவிஞர் புகாரியுடன் ஒரு சந்திப்புஎழுத்தாளர் மாலனின் திசைகள் சார்பாக கவிஞர் புகாரியை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலில் இலக்கிய விழா ஒன்று கடந்த திங்கள் கிழமையன்று (09/05/2005 ) அரங்கேறியது.விழா ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே நான் நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன்.சற்று நேரத்தில் மாலன் தன் துணைவியாருடன் வந்தார் . விழாவுக்கு வந்திருந்தவர்களை மாலன் இன்முகத்தோடு வரவேற்றார்.புதுவை Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-12417407.post-1114694851863214842005-04-28T06:10:00.000-07:002006-01-16T02:42:04.183-08:00பெண்ணே நீயும் பெண்ணா" ஏலே மூதி கொட்டகை தொறந்துட்டு இன்னும் படம் காட்டாம இருக்க ... சீக்கிரம் படத்தைப் போடுலே வென்று "என்று எனது குரு ஆசிப் சாத்தான் என்னை செல்லமாகக்கண்டித்தார். இதோ முதல் காட்சி தொடங்குகிறது......பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசும் பிடித்திட்டென்னைகண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்புண்ணாம் குழியிடைத் தள்ளி என் போதப் பொருள் பறிக்கஎண்ணாது உனை மறந்தேன் இறைவா ! கச்சி ஏகம்பனே என்று பட்டினத்தார் Maravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-12417407.post-1114524823194844462005-04-26T07:11:00.000-07:002005-04-26T07:13:43.196-07:00எல்லாத்துக்கும் வணக்கம்அன்புள்ள நண்பர்களுக்குநலம் நலம்தானே.ஏதோ ஆர்வக்கோளாறில் நானும் இந்த வலைப்பூ உலகத்தில் நுழைந்துவிட்டேன்.நான் ஒரு முகமூடி அல்ல ! எனது இயற்பெயர் கணேஷ் குமார் , புனை பெயர் மரவண்டு.சிறிது காலம் உயிரெழுத்து , மரத்தடி போன்ற இலக்கிய மின்மடல் குழுக்களில் எழுதி வந்தேன் .நான் இதுவரை சொல்லிக் கொள்ளும் படியாக சுயமாக எந்தப் படைப்பும் எழுதியதில்லை , நான் எழுதியதும் / எழுதப் போவதும் மற்றவர்களுடைய படைப்பைப் பற்றியMaravandu - Ganeshhttp://www.blogger.com/profile/08781060554144071335noreply@blogger.com7