1) கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல - அக்னி சாட்சி
2) இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகுகிற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம் - அக்கரைக்கு வாரீங்களா ?
3) கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரைகள் தாண்டுமா - மகரந்தம்
4) ஒரு பாடலை பல ராகத்தில்
உனை பார்த்துப் பாடினேன் - மல்லிகை மோகினி
5) வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது - பூந்தளிர்
6) சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி மூடி வரும் முழு நிலவோ - புதுச்செருப்பு கடிக்கும்
7) தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் இனிய தனியிடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம் - காலமடி காலம்
8) யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
சுகம் தரும் நிலா வரும் திருவிழா
- என் ப்ரியமே
Thursday, May 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment