Thursday, May 26, 2011

SPB Solo songs - Part 3

1) கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல - அக்னி சாட்சி

2) இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகுகிற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம் - அக்கரைக்கு வாரீங்களா ?

3) கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரைகள் தாண்டுமா - மகரந்தம்

4) ஒரு பாடலை பல ராகத்தில்
உனை பார்த்துப் பாடினேன் - மல்லிகை மோகினி

5) வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது - பூந்தளிர்

6) சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி மூடி வரும் முழு நிலவோ - புதுச்செருப்பு கடிக்கும்

7) தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் இனிய தனியிடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம் - காலமடி காலம்

8) யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
சுகம் தரும் நிலா வரும் திருவிழா
- என் ப்ரியமே

Tuesday, February 22, 2011

Romantic Duets of SPB & Chithra

1) இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி
2) மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
3) காதல் ஊர்வலம் இங்கே - பூக்களை பறிக்காதீர்கள்
4) முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா
5) கொட்டுக்கிளி கொட்டு நாயனம் - சின்னவர்
6) குளு குளு என்று குளிர்கின்றதே - ?
7) சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது - ஒரு தாயின் சபதம்
8) தனனம்.. என் கண்ணனுக்கு காதல் வந்தனம் - ப்ரதாப்
9 ) உன்னைத் தொட்ட தென்றல் - தலை வாசல்
10) உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம் - நியாய தீர்ப்பு
11) யெம்மா யெம்மா லேடி டாக்டர் - தாலாட்டு கேட்குதம்மா
12 ) கன்னத்தில் கன்னம் - வாட்ச்மேன் வடிவேலு
13) அம்மாடி இது தான் காதலா - இது நம்ம ஆளு